banned plastic

img

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரூ.75 ஆயிரம் அபராதம் வசூல்

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.74,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டள்ளன.