நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.74,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டள்ளன.